உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிகட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனைக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிகட்டு  போட்டி
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி  உலக சாதனைக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. உலக சாதனை படைப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. அதில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்ற உள்ளன. இந்த போட்டியை  மதிப்பீடு செய்வதற்கு லண்டனில் இருந்து மதிப்பீட்டாளர்கள் வரவுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்து வரும் நிலையில், போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு விழா குழு சார்பாக இன்சூரன்ஸ் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் நாளில், 500க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு வீரர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்பீடு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்