மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்

மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்
மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்
x
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் மாட்டு வண்டி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டி , சின்ன மாட்டுவண்டி, பூஞ்செண்டு மாட்டுவண்டி என 3 பிரிவாக நடந்த போட்டியில்  55 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. திரளாக கூடியிருந்த பொது மக்கள் இந்த மாட்டு வண்டிப் போட்டியை கண்டுகளித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்