காணும் பொங்கல் : "2 லட்சம் பேர் மெரினாவிற்கு வருவார்கள்" - காவல் இணை ஆணையர் தகவல்

காணும் பொங்கலுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என சென்னை மாநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
காணும் பொங்கலுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என சென்னை மாநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெரினாவிற்கு வரும் பொதுமக்கள் யாரும் கடலுக்குள் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்