திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி
x
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து திருக்குறளை அவர்கள் பாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், கன்னியாகுமரியில் திருக்குறள் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்