64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ணகிரி சென்றடைந்தது
ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.
ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது. சிலையை கொண்டு செல்வதற்கு ஏதுவாக குறுகிய அளவிலான சாலைகளில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சிலையை காண, அப்பகுதியில் உள்ள பக்தர்கள் சாலையில் திரண்டனர். சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட பக்தர்கள், சிலையில், தங்களது கையெழுத்துகளை பதிவிட்டு சென்றனர்.
Next Story