யானைகள் முகாமில் பொங்கல் விழா : சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்த யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் உள்ள 24 கும்கி யானைகளுக்கு பொங்கல் வழங்கும் விழா நடைபெற்றது.
யானைகள் முகாமில் பொங்கல் விழா : சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்த யானைகள்
x
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் உள்ள 24 கும்கி யானைகளுக்கு பொங்கல் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக யானைகளை மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அழைத்து வரப்பட்டன. சிறப்பு உணவாக சர்க்கரை பொங்கல், கரும்பு, பழம் வழங்கப்பட்டது. யானைகளுக்கு பொங்கல் வழங்கும் விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்