"20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர்" - வைரமுத்து

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
x
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவால் 20 சதவீத தமிழர்கள் போதையில் மிதப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்