சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் : கருப்பு பேட்ஜ் அணிந்த விவசாயிகள் எதிர்ப்பு

சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் : கருப்பு பேட்ஜ் அணிந்த விவசாயிகள் எதிர்ப்பு
சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் : கருப்பு பேட்ஜ் அணிந்த விவசாயிகள் எதிர்ப்பு
x
கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தஞ்சை குருங்குளத்தில் உள்ள அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கருப்பு பேட்ஜ் அணிந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பொங்கல் பானையை உடைத்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்