பள்ளி மாணவிகளுடன் ரயிலில் பயணித்த திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ரயில் பயணம் மேற்கொண்டார்.
பள்ளி மாணவிகளுடன் ரயிலில் பயணித்த திருவண்ணாமலை ஆட்சியர்
x
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ரயில் பயணம் மேற்கொண்டார். நகராட்சி பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் ரயில் மூலமாக வேலூர் மாவட்டம் கோட்டை மற்றும் அமிர்தி ஆகிய இடங்களுக்கு அவர், பொங்கல் சுற்றுலா சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்