பன்னாட்டு நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மத்திய அரசுடன் பேசி முடிவு - அமைச்சர் பாண்டியராஜன்

பன்னாட்டு நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மத்திய அரசுடன் பேசி முடிவு - அமைச்சர் பாண்டியராஜன்
x
சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் எழுதிய 'நெஞ்சுக்கு நேர்மை' என்னும் புத்தகத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் மீது குற்றச்சாட்டுகள் சொல்ல முடியாத நிலையில் ஸ்டாலினும், அரசுக்கு மக்கள் தரும் ஆதரவை பொறுக்க முடியாமல் கனிமொழியும், கொடநாடு விவகாரத்தை பற்றி அவதூறு கூறி வருவதாக தெரிவித்தார்.  பன்னாட்டு நிறுவனங்களின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்