"மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்" - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்

"மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்" - விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்
x
துரித உணவுகளை தவிர்த்து, இயற்கை உணவுகளை உட்கொள்ள மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் உணவு கலப்பட பொருள் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதல்கட்டமாக அரசு பள்ளிகளில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்