பொள்ளாச்சியில் 5 வது சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5 வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது.
பொள்ளாச்சியில் 5 வது சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5 வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக நடத்தப்படும் இந்த விழாவில், சர்வதேச அளவில் திறமையான பைலட்கள் பூனை, ஐஸ்கிரீம், 2.0 உள்பட பல்வேறு வடிவிலான வண்ண வண்ண ராட்சத பலூன்களை இயக்கினர்.இந்த பலூன்களில் பயணித்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் எழில் அழகை வெகுவாக ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்