உற்பத்தி சரிவு எதிரொலி : பூக்கள் விலை உயர்வு

ஈரோடு பூ சந்தையில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
உற்பத்தி சரிவு எதிரொலி :  பூக்கள் விலை உயர்வு
x
ஈரோடு பூ சந்தையில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ, 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், முல்லை பூ ஆயிரத்து 140 ரூபாய்க்கும் விலை போவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் 1 கிலோ ஜாதிமல்லி ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். பொங்கல் பண்டிகை காரணமாக தேவை அதிகரிப்பு, பனிப்பொழிவால் உற்பத்தி குறைவு ஆகியவையே பூக்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்