சக நண்பனை கொன்ற 2 பேர் கைது : தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீசார் வலை

கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சக நண்பனை கொன்ற 2 பேர் கைது : தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீசார் வலை
x
கோவையில் கடந்த 10 நாட்களுக்கு சக நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேருக்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், ராஜாவின் நண்பர்களான காளி மற்றும் தர்மன் ஆகியோரை  கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய  நண்பர்களான  விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்