சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆளுநர் தூய்மை பணி

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆளுநர் தூய்மை பணி
x
சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார். பின்னர், சிவகங்கை வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை, ஆளுநர் பெற்றுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்