"பிப்.3-ம் வாரத்திற்குள் ஆசிரியர் கவுன்சிலிங் முடிக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் கவுன்சிலிங் பிப்ரவரி 3-ம் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
கோபிசெட்டிப்பாளையம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பயோ-மெட்ரிக் முறை அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்