20 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு-கறிவிருந்து : அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அசத்தல்

திருவண்ணாமலையில், ராஜன் என்பவர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தபோது, ஒன்றிய, பேரூராட்சி, கிளைகழக செயலாளர்களுக்கும் தொண்டகளுக்கும் பொங்கல் பரிசு வழக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
20 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு-கறிவிருந்து : அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அசத்தல்
x
* திருவண்ணாமலையில், ராஜன் என்பவர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தபோது,  ஒன்றிய, பேரூராட்சி, கிளைகழக செயலாளர்களுக்கும் தொண்டகளுக்கும் பொங்கல் பரிசு வழக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

* இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் மாற்றப்பட்ட நிலையிலும், கொடுத்த வாக்குறுதிபடி, அதிமுக தொண்டர்களுக்கு புத்தாடைகள் மற்றும் கறிவிருந்து அளித்தார்.  

* வேட்டி, சட்டை, சேலை ஆகியவற்றை பொங்கல் பரிசாக பெற்ற தொண்டர்கள், சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, மீன் வருவல்,முட்டை ஆகியவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தனர். 5 நாட்கள் நடக்கும் இந்த கறிவிருந்தில் 20 ஆயிரம் பேருக்கு பரிசு மற்றும் சாப்பாடு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்