திமுக ஆட்சியில் கடனில் போக்குவரத்து கழகங்கள் - ராஜேந்திர பாலாஜி

திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்கள் கடனில் இயங்கியதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் கடனில் போக்குவரத்து கழகங்கள் -  ராஜேந்திர பாலாஜி
x
திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்கள் கடனில் இயங்கியதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். அரசு சார்பாக, விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 12 புதிய பேருந்துகளை சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். அங்கு பேசிய அவர், போக்குவரத்துக் கழகங்கள் கடனில் தத்தளித்த நிலையை மாற்றி புதிய பேருந்துகள், புதிய வழித்தடங்கள் என போக்குவரத்து கழகத்தின் நிலையை மாற்றியவர் தமிழக முதல்வர் என்றார்

Next Story

மேலும் செய்திகள்