பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - செல்லூர் ராஜூ

ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
x
மதுரை மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட 63 புதிய பேருந்துகளின் சேவையை, மதுரையில் இருந்து தேனி,  கோவை, விழுப்புரம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு  தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்