பேருந்து நிலைய வாசலில் மறியல் போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது

மத்திய அரசை கண்டித்து, இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தில், கும்பகோணம் பேருந்து நிலைய வாசலில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலைய வாசலில் மறியல் போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது
x
மத்திய அரசை கண்டித்து, இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தில், கும்பகோணம் பேருந்து நிலைய  வாசலில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்