பனிப்பொழிவு மற்றும் வறட்சியால் தக்காளி விளைச்சல் கடும் பாதிப்பு...

தர்மபுரியில் நிலவிவரும் பனிப்பொழிவு மற்றும் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு மற்றும் வறட்சியால் தக்காளி விளைச்சல் கடும் பாதிப்பு...
x
தர்மபுரியில் நிலவிவரும் பனிப்பொழிவு மற்றும் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை அங்கு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 16 கிலோ கொண்ட கூடை விலை 120 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 600 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்