மனு அளித்தால் கடன் தள்ளுபடியா? - வதந்தியால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள்
வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து பரவிய வதந்தி காரணமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து பரவிய வதந்தி காரணமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story