திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக தான் காரணம் எனக் கூறுவது தவறு - தமிழிசை
திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க தான் தயங்குகிறது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க தான் தயங்குகிறது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். விருகம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Next Story