முதல்முறையாக திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் : அடிப்படை வசதிகள் இன்றி மூடிக்கிடப்பதாக குற்றச்சாட்டு
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடம், அடிப்படை வசதிகள் இன்றி மூடி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடம், அடிப்படை வசதிகள் இன்றி மூடி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தில் மின்சாரம், தண்ணீர் வசதி இன்றி மூடி கிடப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கழிப்பிடத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story