கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்...
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டி.சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய  ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடக்கோரி கடந்த 6 நாட்களாக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்