சென்னையை குலுக்கிய மராத்தான் ஓட்டம்...

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சென்னையை குலுக்கிய மராத்தான் ஓட்டம்...
x
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விஜிபி கடற்கரையில் நிறைவு பெற்ற இந்த மராத்தான் ஓட்டம் இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது மிகப்பெரிய மராத்தான் ஓட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்