3 மாதத்தில் 2 கோடி இலவச கேஸ் இணைப்பு - பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

மத்திய அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 92 சதவீதம் விநியோகிக்கப்பட்டு விட்டதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
x
மத்திய அரசின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 92 சதவீதம் விநியோகிக்கப்பட்டு விட்டதாக பாரத்  பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந் நிறுவனத்தின் மண்டல மேலாளர் செந்தில்குமார், இன்னும் 3 மாதத்திற்குள் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்கள் உள்பட நாடு முழுவதும்  2 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களுக்கான இணைப்புகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்