குன்னூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி : பீதியில் உறைந்த தேயிலை தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சோகத்தொரை கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடியால் மக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சோகத்தொரை கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடியால் மக்கள் பீதியில் உள்ளனர். கரடி நடமாட்டத்தால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்திற்கு செல்லாமல், வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story