ரிக்ஷா ஓட்டி வந்து மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்...
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ரிக்ஷா ஓட்டி வந்து மனு தாக்கல் செய்தார்.
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ரிக்ஷா ஓட்டி வந்து மனு தாக்கல் செய்தார். திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் கோவையை சேர்ந்த நூர்முகமது என்பவர், ரிக்ஷாவில் வந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாசிடம், வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.
Next Story