தமிழர் என்பது மட்டும் தகுதி அல்ல - கமல்ஹாசன்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொங்கு தமிழ் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது.
x
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொங்கு தமிழ் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது. அங்கு பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நடிப்பு புரிய தொடங்கியபோது, நடிப்பை நிறுத்தி விட்டதாக கூறினார். தமிழர் என்பது மட்டுமே தகுதி இல்லை என கூறிய கமல்,  மேற்கொண்டு தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்