இந்தியாவின் முதல் சிறப்பு மார்பக புற்றுநோய் பரிசோதனை மையம் திறப்பு...

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அதி நவீன வசதிகளுடன் கூடிய மார்பக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முதல் சிறப்பு மார்பக புற்றுநோய் பரிசோதனை மையம் திறப்பு...
x
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அதி நவீன வசதிகளுடன் கூடிய மார்பக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஏழை பெண்களுக்கு இந்த மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்