தமிழகத்தில் முதன்முதலாக ஆளுநர் கோப்பைக்கான போட்டி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான ஆளுநர் கோப்பை கிரிக்கெட் போட்டி களைகட்டி வருகிறது.
தமிழகத்தில் முதன்முதலாக ஆளுநர் கோப்பைக்கான போட்டி
x
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான ஆளுநர் கோப்பை கிரிக்கெட் போட்டி களைகட்டி வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள ஆளுநர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி க்காக,   நடத்தப்பட்ட போட்டியில், தற்போது, சேலம் பெரியார், கோவை பாரதியார் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம்  ஆகியவை இடையே போட்டி களைகட்டியுள்ளது. இந்தப் போட்டியில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் விலகிய நிலையில், சேலம் பெரியார் பல்லைக்கழகம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. வரும், 8, 9ம் தேதிகளில் இறுதிப்போட்டி நடத்தப்பட்டு அன்றைய தினம் கோப்பை வழங்கப்படவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்