திருத்தணி கோயிலில் ரூ.21.84 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் எண்ணப்பட்டது.
திருத்தணி கோயிலில் ரூ.21.84 லட்சம் உண்டியல் வசூல்
x
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் எண்ணப்பட்டது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் பக்தர்கள் செலுத்திய 21 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் எண்ணப்பட்டது. அதேபோல் 66 கிராம் தங்கம், 701 கிராம் வெள்ளி ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி இருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்