நீலகிரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
நீலகிரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட  அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் இருந்து சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 18 வழித்தடங்களில் 
அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். பேருந்து சேவை ரத்தானதால், தனியார் வாடகை  வாகனத்தில்  அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்