"ஆன்- லைன் மருந்து விற்பனைக்கு தடை இல்லை" - உயர்நீதிமன்றம்

ஆன்- லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கி, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆன்- லைன் மருந்து விற்பனைக்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்
x
ஆன்- லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கி, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையை வருகிற 24- ம் தேதிக்கு தள்ளி வைத்தனர் .

Next Story

மேலும் செய்திகள்