"திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை" - மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க பறக்கும் படை - மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்
x
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 2500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்