புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை...

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை...
x
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் யானை வாகனத்தில் எழுந்தருளி தங்க ஆபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்