ஆறுமுகசாமி ஆணையம் : ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணன் இருவரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி மனு

ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான், முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் : ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணன் இருவரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி மனு
x
ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான், முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அவர்கள் இருவரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சையில் சதி செய்திருப்பதாக அந்த மனுவில் ஜாபருல்லாகான் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வருகிற 2ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்