என்எல்சி சுரங்கம் அமைக்க விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 3வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
என்எல்சி சுரங்கம் அமைக்க விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு
x
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 3வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3ஆம் சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்போவதாக வந்த தகவலையடுத்து விவசாயிகள் தங்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்