மனைவிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் தான் பாதிப்பு - சேகர், மேச்சேரி

தன் மனைவி கருவுற்றிருந்த போது மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக சேகர் என்பவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
x
தன் மனைவி கருவுற்றிருந்த போது மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக சேகர் என்பவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மனைவி ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு தான் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்