காவல்துறை வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வாகனங்களின் தரம், முதலுதவி உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. 65 ஜீப்கள், 10 மினி வேன்கள், 6 வேன்கள், 4 பேருந்துகள் உள்பட மொத்தம் 150 வாகனங்களில், காவல்துறை டி.ஐ.ஜி., தேன்மொழி ஆய்வு செய்தார்.
Next Story