காவல்துறை வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
காவல்துறை வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு
x
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வாகனங்களின் தரம், முதலுதவி உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.   65 ஜீப்கள், 10 மினி வேன்கள், 6 வேன்கள், 4 பேருந்துகள் உள்பட மொத்தம் 150 வாகனங்களில், காவல்துறை டி.ஐ.ஜி., தேன்மொழி ஆய்வு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்