ராமநாதபுரம்: விபத்தில் இறந்த 2ஆம் நிலை காவலர்
ராமநாதபுரம் பால்கரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2ஆம் நிலை காவலர் மொட்டையன் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் பால்கரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2ஆம் நிலை காவலர் மொட்டையன் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடும் பனிப்பொழிவால், வாகன விபத்து நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story