மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க கடலில் விடப்பட்ட 5 லட்சம் இறால் குஞ்சுகள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக 5 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க கடலில் விடப்பட்ட 5 லட்சம் இறால் குஞ்சுகள்
x
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக 5 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி பிராந்திய நிலைய பொரிபகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் இறால் குஞ்சுகள் பாம்பன் குந்துகால் கடற்பகுதியில், விடப்பட்டன. ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி ஜெயகுமார் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் மீன் கு​ஞ்சுகளை கடலில் விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்