மார்கழி இசைத் திருவிழாவை கண்டு ரசித்த இசைப்பிரியர்கள்

கும்பகோணம் சரஸ்வதி கான சபாவில் மார்கழி மாத இசை திருவிழா நடைபெற்று வருகிறது.
மார்கழி இசைத் திருவிழாவை கண்டு ரசித்த இசைப்பிரியர்கள்
x
கும்பகோணம் சரஸ்வதி கான சபாவில் மார்கழி மாத இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இசைத் திருவிழாவில் நேற்றிரவு பரத் சுந்தர் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்