இன்றைய தொழில் நுட்பம் குறித்த வைரமுத்துவின் கருத்து
இன்றைய தொழில் நுட்பம் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை நினைக்க வைக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக மறக்கவும் வைக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தொழில் நுட்பம் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை நினைக்க வைக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக மறக்கவும் வைக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story