இன்றைய தொழில் நுட்பம் குறித்த வைரமுத்துவின் கருத்து

இன்றைய தொழில் நுட்பம் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை நினைக்க வைக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக மறக்கவும் வைக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
இன்றைய தொழில் நுட்பம் எவ்வளவு வேகமாக ஒரு விஷயத்தை நினைக்க வைக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக மறக்கவும் வைக்கிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்