கஜா புயல் சீரமைப்பு பணி - கூடுதல் அதிகாரி நியமனம்

கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் திட்ட இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜா புயல் சீரமைப்பு பணி - கூடுதல் அதிகாரி நியமனம்
x
கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் திட்ட இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார். கஜா புயல் மறுகட்டுமானம், மறு சீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் திட்டத்தின் கீழ், ஜெகநாதன் மற்றும் பிரதீப் குமார் ஆகிய இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் , புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இவர் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்