நெம்மேலியில் பராமரிப்பு பணி- குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையில் வரும் 27, 28 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
நெம்மேலியில் பராமரிப்பு பணி- குடிநீர் விநியோகம் நிறுத்தம்
x
நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையில் வரும் 27, 28 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தென் சென்னை பகுதிகளுக்கு அந்த இரு தினங்கள் குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்