லட்சுமி நரசிம்மர் கோயிலில் லட்ச தீப வழிபாடு : கோயில் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்ட பெண்கள்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோயிலில், லட்ச தீப வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
லட்சுமி நரசிம்மர் கோயிலில் லட்ச தீப வழிபாடு : கோயில் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்ட பெண்கள்
x
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோயிலில், லட்ச தீப வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 9வது நாளில் இக்கோயிலில் லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இதே போல் மார்கழி 9-ஆம் நாளான நேற்று லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோயில் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்