மார்கழி இசை திருவிழா : ரசிகர்களை ஈர்த்த கர்நாடக இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது.
மார்கழி இசை திருவிழா : ரசிகர்களை ஈர்த்த கர்நாடக இசை நிகழ்ச்சி
x
கும்பகோணத்தில் மார்கழி இசை திருவிழா சரஸ்வதி கான சபாவில் நேற்று இரவு தொடங்கியது. இந்த விழாவை தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணி துவக்கி வைத்தார். வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மார்கழி இசைத் திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக, ஒ.எஸ் அருண் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்