தமிழ்நாட்டிலிருந்து யாராவது ஒலிம்பிக் அளவில் தங்கம் வெல்ல வேண்டும் - அன்புமணி

ஈரோட்டில் இறகுப்பந்து மூத்த வீரர் ராஜா என்பவரின் பாராட்டு விழா நடைபெற்றது.
x
ஈரோட்டில் இறகுப்பந்து மூத்த வீரர் ராஜா  என்பவரின் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாநில இறகுப்பந்து தலைவரும், பா. ம. க இளைஞரணித் தலைவருமான அன்புமணி கலந்துகொண்டு பாராட்டினர். இவ்விழாவில் பேசிய அவர், உலகளவில் சாதிப்பவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தமிழக வீரர்கள் உலகளவில் சாதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்காக தமிழக இறகுப்பந்து கழகம் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதாக அன்புமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்